அரசுப் பள்ளிகளுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திராவில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 கோடி செலவு செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-15 07:13 GMT
ஆந்திர மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 கோடி செலவு செய்யப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். 
2020 ஆம் ஆண்டிற்குள் அரசுப் பள்ளிகளில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்