தனக்கே எதிராக திரும்பிய இஸ்ரேலியர்கள்.. ஷாக்கில் PM நெதன்யாகு

Update: 2024-04-28 04:31 GMT

பிணைக்கைதிகளை விடுவிக்க உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாசுடன் மேற்கொள்ள வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். டெல் அவிவ் நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக இஸ்ரேலியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்