முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2019-10-08 13:32 GMT
முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஃபிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதை பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், தசரா பண்டிகை கொண்டாடும் நேரத்தில் ரபேல் போர் விமானம் வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்