மனித ரத்தம் குடிக்கும் இயற்கை.. 78 பேர் பலி.. 100 பேர் உயிர் இருக்கிறதா?

Update: 2024-05-06 09:27 GMT

தெற்கு பிரேசிலில் கனமழை கொட்டித் தீர்த்தது... போர்டோ அலெக்ரே நகரில் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.. மாயமான 100க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். வெள்ளத்தால் பல நகரங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்