ராணுவத்தில் புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-08-21 08:54 GMT
ராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.இந்த பிரிவு ராணுவ தளபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். மேஜர் ஜெனரல் அந்தஸ்த்திலான அதிகாரி இந்த பிரிவின் தலைவராக இருப்பார் என்றும்,  முப்படைகளை சேர்ந்த கர்னல் அந்தஸ்திலான அதிகாரிகள் இந்த பிரிவில் இடம் பெற உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்