மணமகனின் குடி... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்...

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் மணமேடையிலேயே, மணமகனின் குடி பழக்கம் அம்பலமானதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பானது.

Update: 2019-03-11 11:00 GMT
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் மணமேடையிலேயே, மணமகனின் குடி பழக்கம் அம்பலமானதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து, இரு விட்டாரிடையே வாக்குவாதமும், சீர்வரிசையை எடுத்துச் சென்றதும் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்