மணமகனின் குடி... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்...
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் மணமேடையிலேயே, மணமகனின் குடி பழக்கம் அம்பலமானதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பானது.
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் மணமேடையிலேயே, மணமகனின் குடி பழக்கம் அம்பலமானதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து, இரு விட்டாரிடையே வாக்குவாதமும், சீர்வரிசையை எடுத்துச் சென்றதும் சோகத்தை ஏற்படுத்தியது.