100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலம் தகர்ப்பு : பாலத்தை வெடி வைத்து தகர்க்கும் நேரடிக்காட்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப் பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

Update: 2018-12-05 03:08 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆற்றுப் பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தானே மாவட்டம் முர்பாத் - சாஹாபூர் இடையே கலு ஆற்றில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இருந்தது. இந்த பாலம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில இருந்ததால் அதனை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்