தண்டவாளத்தில் ஓடிய ரயிலில் இருந்து தவறி விழுந்த 1 வயது குழந்தை...

உத்தரபிரதேசம் மதுராவில், தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

Update: 2018-11-20 13:01 GMT
உத்தரபிரதேசம் மதுராவில், தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. மதுரா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை ஒட்டி அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. இதனால், அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் சென்ற பிறகு பார்த்தபோது, அந்த குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்