ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சாமி மீண்டும் கடிதம்

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-11-19 12:23 GMT
ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க ஒப்புதல் வழங்கினால், அதனை உச்சநீதிமன்றத்தில் கலாச்சார துறை அமைச்சகம் தாக்கல் செய்ய முடியும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வின் சித்தாந்தப்படி தேசிய சின்னமாக ராமர் பாலத்தை அறிவிப்பது அவசியம் என்றும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்