உத்தரபிரதேசம் : தசரா விழாவில் தீ விபத்து..!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது, அங்குள்ள ராமலீலா மைதானத்தில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியின்போது, வாண வேடிக்கைகளுடன் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பிடித்து, பற்றி எரியத் தொடங்கியது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.