வாகன ஓட்டிகளிடம் 'சுங்க வரி' போல் திண்பண்டங்கள் கேட்கும் யானைகள்
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையின் ஒரு வனப்பகுதியில் இரண்டு யானைகள் வாகன ஓட்டிகளை மறித்து சுங்க வரி கேட்பது போல் பழம் மற்றும் திண்பண்டங்களை கேட்கின்றன.
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையின் ஒரு வனப்பகுதியில், இரண்டு யானைகள் வாகன ஓட்டிகளை மறித்து, சுங்க வரி கேட்பது போல் பழம் மற்றும் திண்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.