"சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நிலை தற்போது 2 மணி நேரத்திற்கும் கீழ் வந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதேபோன்று, லாரிகள் நீர் பிடிக்கும் மையங்களிலும், தண்ணீர் பிடிக்க கூடுதல் குழாய் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்