ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது

ஜோலார்பேட்டை, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது
x
ஜோலார்பேட்டை, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை, பூமிக்குள் குழாய்கள் அமைத்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இந்தப் பணிக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, குடிநீர் குழாய்கள், மேட்டுக்குப்பம் பகுதிக்கு வந்தடைந்த நிலையில், இன்று பணிகள் தொடங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்