நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளால், ஆயிரத்து 700 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்
x
இந்தியா முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளால், ஆயிரத்து 700 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 331 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக பறக்கும் படை அதிகாரிகளால் பணம், தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்