நீங்கள் தேடியது "நெல்லை"

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலம் - சென்னை காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்
15 Feb 2020 9:14 AM GMT

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலம் - சென்னை காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தவர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்
14 Feb 2020 9:53 PM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்
14 Feb 2020 9:39 PM GMT

ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னை ஆலந்தூரில், ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி - போலீஸ் தடியடியில் ஒருவர் காயம்
14 Feb 2020 9:38 PM GMT

போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி - போலீஸ் தடியடியில் ஒருவர் காயம்

சென்னையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

புதுப்பேட்டையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
14 Feb 2020 9:35 PM GMT

புதுப்பேட்டையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சென்னையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு
13 Feb 2020 5:02 AM GMT

சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு

நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கருவேல மரங்கள் சூழ காட்சி தரும் குடவரை கோயில் - பாண்டியர் கால கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்
11 Feb 2020 9:22 AM GMT

கருவேல மரங்கள் சூழ காட்சி தரும் குடவரை கோயில் - பாண்டியர் கால கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்

நெல்லை அருகே பாண்டியர் கால குடவரை கோயில் கருவேல மரங்கள் சூழ பாழடைந்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டி கொலை - உணவில் விஷம் வைத்து கொன்ற உறவினர்
4 Feb 2020 6:23 AM GMT

பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டி கொலை - உணவில் விஷம் வைத்து கொன்ற உறவினர்

பணம் தராத ஆத்திரத்தில் 80 வயது மூதாட்டியை உறவினரே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்
18 Jan 2020 9:16 AM GMT

மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்

நெல்லை பேட்டையில் ரயில்வே கேட் திறந்திருந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் உதயம்
22 Nov 2019 5:01 AM GMT

தென்காசி மாவட்டம் உதயம்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது.

நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
21 Sep 2019 6:07 AM GMT

நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
29 Aug 2019 3:07 AM GMT

கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.