நீங்கள் தேடியது "நெல்லை"
15 Feb 2020 9:14 AM GMT
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலம் - சென்னை காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தவர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
14 Feb 2020 9:53 PM GMT
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
14 Feb 2020 9:39 PM GMT
ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னை ஆலந்தூரில், ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Feb 2020 9:38 PM GMT
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி - போலீஸ் தடியடியில் ஒருவர் காயம்
சென்னையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
14 Feb 2020 9:35 PM GMT
புதுப்பேட்டையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சென்னையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
13 Feb 2020 5:02 AM GMT
சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
11 Feb 2020 9:22 AM GMT
கருவேல மரங்கள் சூழ காட்சி தரும் குடவரை கோயில் - பாண்டியர் கால கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்
நெல்லை அருகே பாண்டியர் கால குடவரை கோயில் கருவேல மரங்கள் சூழ பாழடைந்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
4 Feb 2020 6:23 AM GMT
பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டி கொலை - உணவில் விஷம் வைத்து கொன்ற உறவினர்
பணம் தராத ஆத்திரத்தில் 80 வயது மூதாட்டியை உறவினரே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 Jan 2020 9:16 AM GMT
மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட் : வேகமாக கடந்து சென்ற விரைவு ரயில்
நெல்லை பேட்டையில் ரயில்வே கேட் திறந்திருந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Sep 2019 6:07 AM GMT
நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Aug 2019 3:07 AM GMT
கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.