சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story