நீங்கள் தேடியது "கொலை"

முன்னாள் மேயர்  கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்
30 July 2019 9:11 PM GMT

முன்னாள் மேயர் கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்

நெல்லை முன்னாள் மேயர் உட்பட3 பேர் கொலை வழக்கில், கைதான கார்த்திகேயன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்
30 July 2019 8:04 PM GMT

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்

தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு

முன்னாள் மேயர் வெட்டி கொலை: சொத்து காரணமாக நடந்த கொலையா..? - போலீஸ் சந்தேகம்
24 July 2019 7:45 AM GMT

முன்னாள் மேயர் வெட்டி கொலை: சொத்து காரணமாக நடந்த கொலையா..? - போலீஸ் சந்தேகம்

நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆதாயத்துக்காக நடைபெற்ற கொலை என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்
4 July 2019 7:58 PM GMT

தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் பணம் கேட்டு ரவுடி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
29 May 2019 9:32 AM GMT

கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்

அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி
9 May 2019 12:45 PM GMT

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி

புதுச்சேரியில் சகோதரி மற்றும் பிரபல ரவுடி உதவியுடன் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவியை போலீசார், கைது செய்துள்ளனர்.

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்
24 April 2019 12:23 PM GMT

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை...
12 April 2019 2:21 AM GMT

காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து நெரித்து கொலை...

சென்னை தாம்பரம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
9 April 2019 9:37 AM GMT

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...

தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றத்தில் சந்தியாவின் கணவர் ஆஜர்
7 Feb 2019 8:58 AM GMT

நீதிமன்றத்தில் சந்தியாவின் கணவர் ஆஜர்

துண்டுதுண்டாக கொல்லப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை, வரும் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை,கால்கள்: சிக்கலான வழக்கில் துப்பு துலக்கியது எப்படி?
6 Feb 2019 10:16 AM GMT

பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை,கால்கள்: சிக்கலான வழக்கில் துப்பு துலக்கியது எப்படி?

சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள் தூத்துக்குடியை சேர்ந்த பெண்ணுடையது என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை
4 Jan 2019 4:28 AM GMT

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

தகாத உறவினால் வேளாங்கண்ணியில் ஒரு மகளை கொலை செய்துவிட்டு விஜயவாடாவில் மற்றொரு மகளுடன், தாய் ரயில் முன் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.