நீங்கள் தேடியது "கொரோனா"
31 March 2023 2:39 PM IST
அரசு கல்லூரியில் 8 மாணவர்களுக்கு கொரோனா.. விடுமுறை அளிக்க ஆட்சியருக்கு பரிந்துரை | Karaikkal
31 March 2023 7:24 AM IST
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. விரைவில் முக்கிய அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
30 March 2023 11:20 AM IST
#BREAKING || இந்தியாவில் மீண்டும் அதே வேகத்தில் பரவும் கொரோனா - "நேற்றை விட இன்று 1,000 அதிகம்"
20 March 2023 4:04 PM IST
#Breaking : ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா..! | EVKS Elangovan | Corona
19 May 2020 8:16 AM IST
டெஸ்டிங் குறித்து ஸ்டாலின் சொல்வது முற்றிலும் தவறு - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 May 2020 6:23 PM IST
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
4 May 2020 10:01 AM IST
அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா உறுதி
சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 April 2020 10:44 PM IST
தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
30 March 2020 8:15 AM IST
கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்
தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது
30 March 2020 12:46 AM IST
"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்
ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
11 Feb 2020 3:08 AM IST
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Feb 2020 3:06 AM IST
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

