டெஸ்டிங் குறித்து ஸ்டாலின் சொல்வது முற்றிலும் தவறு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்