"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
x
ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், எந்த பகுதிக்கு, எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மக்களுக்கு சிரமமின்றி பொருட்கள் வழங்க உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்