ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா - 135 இந்தியர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த  6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்