நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"
17 Jan 2019 2:26 PM GMT
"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை
சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்
23 Dec 2018 5:48 AM GMT
கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி
சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
30 Nov 2018 12:00 AM GMT
"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 9:46 PM GMT
"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Nov 2018 2:34 AM GMT
சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
14 Nov 2018 8:48 PM GMT
சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை
சபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
20 July 2018 2:40 AM GMT
"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 July 2018 3:56 PM GMT
தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி
5 July 2018 2:27 PM GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 July 2018 1:49 PM GMT
தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்
ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தனக்கு பொருந்தாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சொல்ல முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
4 July 2018 4:36 PM GMT
ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து
ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4 July 2018 1:48 PM GMT
அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி
யூனியன் பிரதேசங்களை ஆட்சி செய்யும் அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு