நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை
17 Jan 2019 2:26 PM GMT

"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்

கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி
23 Dec 2018 5:48 AM GMT

கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி

சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.

சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
30 Nov 2018 12:00 AM GMT

"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
17 Nov 2018 9:46 PM GMT

"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா
15 Nov 2018 2:34 AM GMT

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை
14 Nov 2018 8:48 PM GMT

சபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை

சபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
20 July 2018 2:40 AM GMT

"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
14 July 2018 3:56 PM GMT

தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு

யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
5 July 2018 2:27 PM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்
5 July 2018 1:49 PM GMT

தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்

ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தனக்கு பொருந்தாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சொல்ல முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து
4 July 2018 4:36 PM GMT

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி
4 July 2018 1:48 PM GMT

அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

யூனியன் பிரதேசங்களை ஆட்சி செய்யும் அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு