ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து
x
உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான், அதிக அதிகாரம் உள்ளது என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீறினால், நீதிமன்ற அவமதிப்பு தொடர நேரிடும் என்று நாராயணசாமி எச்சரித்தார். 




Next Story

மேலும் செய்திகள்