"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்
x
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, அயோத்தி விவகாரத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேசி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்