நீங்கள் தேடியது "சபரிமலை வழக்கு"
6 Feb 2019 11:08 AM GMT
சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
17 Jan 2019 2:26 PM GMT
"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை
சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்
17 Jan 2019 8:02 AM GMT
"சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்" - கேரள அமைச்சர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்
3 Jan 2019 2:37 AM GMT
சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
23 Dec 2018 5:48 AM GMT
கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி
சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
30 Nov 2018 12:00 AM GMT
"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 9:46 AM GMT
"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"
28 Nov 2018 7:01 AM GMT
"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"
23 Nov 2018 5:34 AM GMT
சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு
சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து,கன்னியாகுமரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
21 Nov 2018 1:41 AM GMT
கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 9:46 PM GMT
"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Nov 2018 2:34 AM GMT
சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.