தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்

ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தனக்கு பொருந்தாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சொல்ல முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்
x
தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது

ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தனக்கு பொருந்தாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருப்பது ஏற்று கொள்ள கூடியது அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  



Next Story

மேலும் செய்திகள்