தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு

யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி
தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
x
மாநிலங்களுக்கு கல்வி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டவே, தேசிய உயர்கல்வி குழு அமைக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் கூட்டாட்சி தத்துவம் பேச்சளவில் மட்டுமே இருப்பதாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்