நீங்கள் தேடியது "Water issue"

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
18 Jun 2019 9:43 AM GMT

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை

சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை
18 Jun 2019 1:32 AM GMT

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
10 Jun 2019 3:20 AM GMT

வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
9 May 2019 8:51 PM GMT

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...

தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்
8 May 2019 3:35 AM GMT

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
26 April 2019 5:39 AM GMT

ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டப்பிடாராம் தொகுதி : பராமரிப்பின்றி காணப்படும் நினைவு மண்டபங்கள்...
23 April 2019 5:24 AM GMT

ஒட்டப்பிடாராம் தொகுதி : பராமரிப்பின்றி காணப்படும் நினைவு மண்டபங்கள்...

நெல்லை மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.

ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...
7 Feb 2019 11:22 PM GMT

ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
22 Jan 2019 2:01 AM GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு
29 Sep 2018 1:21 PM GMT

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.

நீரும் நிலமும் - 24.06.2018
24 Jun 2018 5:15 PM GMT

நீரும் நிலமும் - 24.06.2018

நீரும் நிலமும் - 24.06.2018