நீங்கள் தேடியது "Water issue"
18 Jun 2019 9:43 AM GMT
நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
18 Jun 2019 1:32 AM GMT
2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை
நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
10 Jun 2019 3:20 AM GMT
வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 May 2019 8:51 PM GMT
ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
8 May 2019 3:35 AM GMT
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரம் : கர்நாடகா முழு உரிமை கோர முடியாது - தமிழக அரசு பதில் மனு தாக்கல்
தென்பெண்ணை ஆற்று நீர்ப்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா, முழு உரிமை கோர முடியாது என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
26 April 2019 5:39 AM GMT
ஒட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பதுதான் தங்களது நீண்டகால கோரிக்கை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
23 April 2019 5:24 AM GMT
ஒட்டப்பிடாராம் தொகுதி : பராமரிப்பின்றி காணப்படும் நினைவு மண்டபங்கள்...
நெல்லை மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.
7 Feb 2019 11:22 PM GMT
ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
22 Jan 2019 2:01 AM GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sep 2018 1:21 PM GMT
இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.