ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...
x
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக, 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில், போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், குளித்தலை பகுதியில் இனி, குடிநீர் பிரச்சனை இருக்காது என்றும், மகளிர் சுய உதவி குழுவிற்கு 16 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்