நீங்கள் தேடியது "Tsunami"

சுனாமி 15-வது  ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்
26 Dec 2019 1:52 AM GMT

சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்

தமிழக கடலோர பகுதிகளை சூறையாடிய சுனாமியின் 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி - வெங்கையா நாயுடு
3 Nov 2019 7:51 AM GMT

"கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி" - வெங்கையா நாயுடு

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்
3 July 2019 9:29 AM GMT

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்

அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...
11 Jun 2019 3:29 AM GMT

காவல் நிலையத்தை திறந்து வைத்த உதவி ஆய்வாளர்...

சிதிலமடைந்த காவல் நிலையத்தை புதுப்பிக்க, ஓய்வு பெற்ற பின்னரும் பணியாற்றி உதவி ஆய்வாளரை கவுரவித்தத, மாவட்ட எஸ்.பி.யின் நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நில நடுக்கம், சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான் : மார்ச் - 11 ல் நினைவு தினம் அனுசரிப்பு
9 March 2019 6:57 AM GMT

நில நடுக்கம், சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான் : மார்ச் - 11 ல் நினைவு தினம் அனுசரிப்பு

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற கோர பேரழிவுகளில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வருகிற திங்கட் கிழமை நடைபெற உள்ளது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
25 Jan 2019 12:00 PM GMT

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 20 படகுகள் சேதம்
13 Jan 2019 7:51 AM GMT

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 20 படகுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
26 Dec 2018 5:53 AM GMT

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
26 Dec 2018 4:16 AM GMT

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...

14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்
26 Dec 2018 4:11 AM GMT

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் சுனாமி பேரழிவு - எரிமலை சீற்றம் குறித்த வான்வழி காட்சிகள்
24 Dec 2018 9:28 AM GMT

இந்தோனேசியாவில் சுனாமி பேரழிவு - எரிமலை சீற்றம் குறித்த வான்வழி காட்சிகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றத்தின் வான்வழி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல் : 168 பேர்  பலி-600க்கும் மேற்பட்டோர் காயம்
23 Dec 2018 2:00 AM GMT

இந்தோனேஷியாவில் 'சுனாமி' தாக்குதல் : 168 பேர் பலி-600க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.