நில நடுக்கம், சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான் : மார்ச் - 11 ல் நினைவு தினம் அனுசரிப்பு

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற கோர பேரழிவுகளில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வருகிற திங்கட் கிழமை நடைபெற உள்ளது.
நில நடுக்கம், சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான் : மார்ச் - 11 ல் நினைவு தினம் அனுசரிப்பு
x
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற கோர பேரழிவுகளில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வருகிற திங்கட் கிழமை நடைபெற உள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9 புள்ளி 0 என்ற அளவில் ஜப்பான் அதுவரை கண்டிராத கோர பூகம்பம் ஏற்பட்டது. அதிலிருந்து சரியாக அரை மணி நேரத்தில், பல இடங்களில் சுனாமி அலைகள் எழுந்தன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளும் இழந்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக வரும் திங்கள் கிழமை எட்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்