நீங்கள் தேடியது "TN Water Crisis"

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?
17 Aug 2019 5:22 AM GMT

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடிகளை கொட்டினால் கூவம் சுத்தமாகி விடுமா? இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
28 July 2019 3:56 AM GMT

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?
24 July 2019 2:22 PM GMT

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி
22 July 2019 9:04 AM GMT

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தந்தி டிவி செய்தி எதிரொலி : குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்
18 July 2019 3:01 AM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி : "குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்"

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
16 July 2019 9:55 AM GMT

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர் குளம்...
7 July 2019 12:54 PM GMT

கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...

தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
7 July 2019 11:42 AM GMT

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தந்தி டிவியில் செய்தி வெளியானதையடுத்து, நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் சேங்கல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது -  ரவி, ஏ.டி.ஜி.பி.
5 July 2019 9:34 PM GMT

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...
3 July 2019 8:20 AM GMT

மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...

காங்கேயம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குட்டையால், கடும் வறட்சியிலும் கூட கிணறுகள்,குளங்களில் நீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
2 July 2019 10:09 AM GMT

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்
30 Jun 2019 11:22 AM GMT

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட அரசு முன்வர வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.