நீங்கள் தேடியது "terrorist attack"

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்
15 Aug 2019 8:28 AM GMT

டெல்லி : பாரம்பரிய உடையில் தமிழக பார்வையாளர்கள்

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மாநில பாரம்பரிய உடையில் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்
15 Aug 2019 7:44 AM GMT

ஜம்மு - காஷ்மீரில் 73 வது சுதந்திர தின விழா : ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசிய கொடியேற்றினார்.

நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்
15 Aug 2019 7:39 AM GMT

நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது...
15 Aug 2019 7:35 AM GMT

சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது...

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள் : அமைச்சர்கள் வேலுமணி, கே.சி. வீரமணிக்கு வழங்கப்பட்டது
15 Aug 2019 7:30 AM GMT

முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள் : அமைச்சர்கள் வேலுமணி, கே.சி. வீரமணிக்கு வழங்கப்பட்டது

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதலமைச்சர் நல்ஆளுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
15 Aug 2019 7:26 AM GMT

"வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி

சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார்.

கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
15 Aug 2019 5:35 AM GMT

கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி
15 Aug 2019 5:30 AM GMT

டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை
14 Aug 2019 2:12 AM GMT

டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் உயிரிழப்பு
4 Aug 2019 2:06 AM GMT

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்
25 Jun 2019 12:28 PM GMT

"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீர‌ர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்
6 Jun 2019 1:19 PM GMT

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீர‌ர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பாக, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.