நீங்கள் தேடியது "Sterlite Voience"
8 July 2018 4:04 AM GMT
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
11 Jun 2018 9:52 AM GMT
பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழகத்தில் கட்சிகள் அணி திரள வாய்ப்பில்லை - இல கணேசன்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் கட்சிகள் அணிதிரள வாய்ப்பில்லை என, அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2018 2:46 AM GMT
"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்
"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்
7 Jun 2018 8:20 AM GMT
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
7 Jun 2018 7:20 AM GMT
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
6 Jun 2018 10:04 AM GMT
விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் - அமீர்
நடிகர் விஜய்யிடம், ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
6 Jun 2018 8:03 AM GMT
மாணவிகளுடன் உரையாடல் : தூத்துக்குடி வருவதாக பிரதமர் மோடி உறுதி
இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்கும் வகையில், இளைஞர்களுக்கு போதிய நிதி ஒதுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
6 Jun 2018 7:54 AM GMT
இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி
இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி
6 Jun 2018 1:50 AM GMT
துப்பாக்கிச்சூட்டில், பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்
4 Jun 2018 9:42 AM GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Jun 2018 8:03 AM GMT
தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை
தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை
4 Jun 2018 8:02 AM GMT
ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது யார் நினைத்தாலும் திறக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி