தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். பிரமான வாக்குமூலங்கள் 22ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்