நீங்கள் தேடியது "sandeep nanduri press meet"

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்  - சந்தீப் நந்தூரி
6 Aug 2018 5:20 PM IST

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் - இல.கணேசன்
11 Jun 2018 10:10 AM IST

"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன்

"சமூக விரோத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்" - இல.கணேசன், பாஜக மூத்த தலைவர்

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம்  - இல.கணேசன்
7 Jun 2018 1:50 PM IST

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன்

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்

சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ
7 Jun 2018 12:50 PM IST

சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ

சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி
6 Jun 2018 1:24 PM IST

இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி

இன்று இரவுக்குள் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் - சந்தீப் நந்தூரி

துப்பாக்கிச்சூட்டில், பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்
6 Jun 2018 7:20 AM IST

துப்பாக்கிச்சூட்டில், பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Jun 2018 3:12 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை
4 Jun 2018 1:33 PM IST

தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் 2 ஆவது நாளாக விசாரணை

ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்
4 Jun 2018 1:32 PM IST

ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது யார் நினைத்தாலும் திறக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி