ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது யார் நினைத்தாலும் திறக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
ஸ்டெர்லைட் - முதலமைச்சர் மீண்டும் விளக்கம்
x
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் யார் நினைத்தாலும் ஆலையை திறக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்த விளக்கத்தை எமது செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்...  

Next Story

மேலும் செய்திகள்