நீங்கள் தேடியது "Rajiv Gandhi"

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
11 Feb 2020 12:30 PM GMT

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் படுகொலை : விடுதலை புலிகளுக்கு 28 ஆண்டுகள் தடை விதித்தது ஏன் ? - சீமான்
1 Dec 2019 4:56 PM GMT

ராஜிவ் படுகொலை : விடுதலை புலிகளுக்கு 28 ஆண்டுகள் தடை விதித்தது ஏன் ? - சீமான்

ராஜீவ்காந்தியை கொலை செய்யவில்லை என்றால் விடுதலை புலிகள் அமைப்புக்கு 28 ஆண்டுகள் தடை விதிப்பதற்கு காரணம் ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
14 Nov 2019 12:42 PM GMT

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4  வாரம் அவகாசம்
5 Nov 2019 9:54 AM GMT

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்

ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

வேலூர் மத்திய சிறையில், முருகனிடம் செல்போன் பறிமுதல்
18 Oct 2019 9:55 PM GMT

வேலூர் மத்திய சிறையில், முருகனிடம் செல்போன் பறிமுதல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகனிடம் ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?
18 Oct 2019 7:24 PM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு
17 Oct 2019 9:19 AM GMT

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
15 Oct 2019 11:29 AM GMT

ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அருகே ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
14 Aug 2019 11:30 AM GMT

நெல்லை அருகே ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்
13 July 2019 1:10 PM GMT

நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தமது மகள் திருமணத்துக்காக, விரைவில் பரோலில் வருவார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
4 July 2019 8:44 AM GMT

7 பேர் விடுதலை : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...
7 Jun 2019 9:39 AM GMT

இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...

மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.