நீங்கள் தேடியது "Rajiv Gandhi"
11 Feb 2020 12:30 PM GMT
பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2019 4:56 PM GMT
ராஜிவ் படுகொலை : விடுதலை புலிகளுக்கு 28 ஆண்டுகள் தடை விதித்தது ஏன் ? - சீமான்
ராஜீவ்காந்தியை கொலை செய்யவில்லை என்றால் விடுதலை புலிகள் அமைப்புக்கு 28 ஆண்டுகள் தடை விதிப்பதற்கு காரணம் ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
14 Nov 2019 12:42 PM GMT
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Nov 2019 9:54 AM GMT
ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்
ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
18 Oct 2019 9:55 PM GMT
வேலூர் மத்திய சிறையில், முருகனிடம் செல்போன் பறிமுதல்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகனிடம் ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர்.
18 Oct 2019 7:24 PM GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
17 Oct 2019 9:19 AM GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு
ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
15 Oct 2019 11:29 AM GMT
ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2019 11:30 AM GMT
நெல்லை அருகே ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் கடையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2019 1:10 PM GMT
நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தமது மகள் திருமணத்துக்காக, விரைவில் பரோலில் வருவார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
4 July 2019 8:44 AM GMT
7 பேர் விடுதலை : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
7 Jun 2019 9:39 AM GMT
இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...
மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.