பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், தமிழக அமைச் சரவையின் பரிந்துரை தீர்மானத்தை  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்