பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவார்களா?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர், விடுதலை ஆவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், தமிழக அமைச் சரவையின் பரிந்துரை தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story