நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murder Case"

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு  - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
7 Nov 2020 11:29 AM GMT

"ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு" - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு
6 Nov 2020 1:15 PM GMT

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
9 Sep 2018 11:05 AM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்
6 Sep 2018 6:46 PM GMT

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்

தலைவராக பார்க்கவில்லை - மாணவராக கருதப்பட்டார்...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?
6 Sep 2018 6:35 PM GMT

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?

ஒழுங்கீனமாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும்  விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
6 Sep 2018 6:20 PM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஆயுத எழுத்து - 06.09.2018 - பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு : இறுதிச்சுற்றா? குழப்பமா?
6 Sep 2018 4:32 PM GMT

ஆயுத எழுத்து - 06.09.2018 - பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு : இறுதிச்சுற்றா? குழப்பமா?

ஆயுத எழுத்து - 06.09.2018 பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு : இறுதிச்சுற்றா ? குழப்பமா ? சிறப்பு விருந்தினர்கள் விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ, தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர், புகழேந்தி, வழக்கறிஞர்..

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - அற்புதம்மாள்
6 Sep 2018 10:21 AM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - அற்புதம்மாள்

7 பேரின் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
16 Jun 2018 12:45 AM GMT

27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி
15 Jun 2018 11:44 AM GMT

மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டி