"ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு" - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு  - தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
x
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.  


Next Story

மேலும் செய்திகள்