ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்களது இது குறித்து பரிசீலிக்குமாறு, ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்