நீங்கள் தேடியது "Mercy Killing"

முதுகு தண்டு செயலிழப்பால் இளைஞர் அவதி : கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் தர்ணா
13 Dec 2018 7:46 AM GMT

முதுகு தண்டு செயலிழப்பால் இளைஞர் அவதி : கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் தர்ணா

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், முதுகு தண்டு செயலிழப்பால், அவதிப்படும் மகனை கருணை கொலை செய்யக் கோரி தனியார் தொழிற்சாலை முன் பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்
8 Dec 2018 9:50 PM GMT

கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை தலைமை நீதிபதிக்கு கடிதம்

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி
12 Oct 2018 6:10 AM GMT

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி
11 Oct 2018 1:00 PM GMT

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

மூளை பாதித்த சிறுவனை குணப்படுத்த முடியாது - நிபுணர்கள் குழு  அளித்த அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்
4 Oct 2018 10:58 PM GMT

மூளை பாதித்த சிறுவனை குணப்படுத்த முடியாது - நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார்.

தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் - திருமாவளவன் புகார்
14 Sep 2018 12:58 PM GMT

"தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்" - திருமாவளவன் புகார்

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்
14 Sep 2018 11:31 AM GMT

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
9 Sep 2018 11:05 AM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்
9 Sep 2018 7:43 AM GMT

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்
6 Sep 2018 6:46 PM GMT

திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்

தலைவராக பார்க்கவில்லை - மாணவராக கருதப்பட்டார்...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?
6 Sep 2018 6:35 PM GMT

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?

ஒழுங்கீனமாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும்  விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
6 Sep 2018 6:20 PM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.