"தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்" - திருமாவளவன் புகார்

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் - திருமாவளவன் புகார்
x
பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து,  ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருப்பது  அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மீண்டும் அமைச்சரவை கூடி, 7 பேர் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்தால் அதை ஆளுநர் மீற முடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்