கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை தலைமை நீதிபதிக்கு கடிதம்
கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்
x
புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி பிரேம் குமார் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளார்.  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உள்ளிட்ட 4 ஆயுள் தண்டனை கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சிறையில் உள்ள தங்களை பரோலில் கூட அனுமதிப்பதில்லை புகார் தெரிவித்த பிரேம்குமார் , மனஉளைச்சலால் நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்