நீங்கள் தேடியது "gutkha case"
9 Nov 2020 5:02 PM GMT
சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
13 Oct 2020 10:12 AM GMT
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
28 Sep 2020 8:01 AM GMT
குட்கா விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல்
சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
24 Sep 2020 7:08 AM GMT
குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2 Dec 2019 11:40 AM GMT
குட்கா வழக்கு : பெண் எஸ்.பி நேரில் ஆஜர்
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகியுள்ளார்.
24 Nov 2019 3:57 PM GMT
குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்
சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
29 July 2019 6:51 PM GMT
குட்கா வழக்கு - ரூ 246 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
குட்கா வழக்கில் 246 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
6 May 2019 6:55 PM GMT
வத்தலகுண்டு அருகே குட்கா, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் அருகே சையது என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்குப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
22 April 2019 8:02 PM GMT
குட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு
11 March 2019 9:02 PM GMT
கஞ்சா விற்பனை - இருவர் கைது
நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்
11 March 2019 6:02 AM GMT
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
3 Feb 2019 11:39 AM GMT
குட்கா வழக்கு - சிபிஐ முன் காவல்துறை உயரதிகாரிகள் ஆஜர்
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்காக காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஐராயினர்.