சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - டிச. 2 ல் இறுதி விசாரணை
x
சட்டப்பேரவைக்குள் குட்கா  கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த  வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா அமவு முன்பு இறுதி விசாரணை நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்