குட்கா வழக்கு - சிபிஐ முன் காவல்துறை உயரதிகாரிகள் ஆஜர்

குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்காக காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஐராயினர்.
குட்கா வழக்கு - சிபிஐ முன் காவல்துறை உயரதிகாரிகள் ஆஜர்
x
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்காக காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர்  நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஐராயினர். நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலத்தில் மூவரிடமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. குட்கா ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய உயரதிகாரிகளிடம்  சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்