நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murder"

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை
12 Sep 2019 4:59 AM GMT

அக்டோபர் 15 வரை பரோல் கேட்டு நளினி மனுதாக்கல் : உயர்நீதிமன்றத்தில் மனு மீது இன்று விசாரணை

பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு
23 Aug 2019 1:56 AM GMT

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

இன்று பரோலில் வருகிறார் நளினி
24 July 2019 8:03 PM GMT

இன்று பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார்.

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு
25 Jun 2019 9:00 AM GMT

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு

மகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் : தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் கால அவகாசம்
3 Jun 2019 7:18 PM GMT

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானம் : தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வாரம் கால அவகாசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.

7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்
3 Jun 2019 9:00 AM GMT

7 பேர் விடுதலை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது.

ராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்
21 May 2019 7:24 AM GMT

ராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி
16 May 2019 9:53 AM GMT

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் கருத்து என்ன? - திருநாவுக்கரசர் விளக்கம்
10 May 2019 3:37 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் கருத்து என்ன? - திருநாவுக்கரசர் விளக்கம்

7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

7 பேர் விடுதலை  : சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு
6 May 2019 6:05 PM GMT

7 பேர் விடுதலை : சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்குமாறு, தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
15 April 2019 8:06 AM GMT

பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனு மீது நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய நளினியின் மனு மீது, ஜூன் 11க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
23 March 2019 2:24 AM GMT

பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

பேரறிவாளன்,திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்