பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

பேரறிவாளன்,திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி - ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரெ ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேரறிவாளின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக தொற்று உள்ளிட்டவைக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே,அவர் எப்போது சிறைக்கு திரும்புவார் என்பது தெரியவரும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்